தமிழ்நாடு

ராணிப்பேட்டை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: வெப் கேமரா மூலம் ஆட்சியர் ஆய்வு

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை மேக மூட்டங்களுக்கு இடையே வாலாஜா, ஆர்காடு, திமிரி ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான  வாக்குப்பதிவு தொடங்கியது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் வெப் கேமரா மூலம் நேரடியாக மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT