தமிழ்நாடு

முன்பும்.. பின்பும்.. சென்னை மாநகராட்சி வெளியிட்ட புகைப்படங்கள்

DIN


சென்னையில் மழைக்காலம் தொடங்கும் முன்பே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

குளங்களை தூர்வாரி, முகத்துவாரங்கள் சீரமைப்பு, மழைநீர் வடிகால்வாய்கள் தூய்மைப்படுத்தும் பணி, கழிவுநீர் கால்வாய்கள் சுத்தப்படுத்தும் பணி, குளங்களை மூடியிருக்கும் வெங்காயத்தாமரைகளை அகற்றுதல் என சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தங்களது பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த புகைப்படங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதில், 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT