முன்னாள் பாஜக தேசிய செயலர் எச்.ராஜாவுக்கு பிடிஆணை பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செப்.20-ல் வேடசந்தூரில் நடந்த கூட்டத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள், அவர்களின் உறவினர்களை அவதூறாக பேசியதாக எச்.ராஜா வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதையும் படிக்க- கைது செய்யப்படவில்லையெனில்...: உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து மிரட்டல் விடும் சித்து
இவ்வழக்கில் சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால், எச்.ராஜாவுக்கு பிடிஆணை பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.