முகப்பு
தமிழ்நாடு

திருச்சி: வெகு சிறப்பாக கொண்டாடப்படும் ஆயுத பூஜை

நவராத்திரியின் இறுதியில் கொண்டாடப்படும் ஆயுத பூஜை இன்று வியாழக்கிழமை திருச்சியில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
திருச்சியில் நவராத்திரியின் இறுதியில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் ஆயுத பூஜை.
பகிர்:


திருச்சி: நவராத்திரியின் இறுதியில் கொண்டாடப்படும் ஆயுத பூஜை இன்று வியாழக்கிழமை திருச்சியில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

வீடுகள், கல்வி நிலையங்கள், தொழிற் கூடங்கள் போன்ற இடங்கள் சுத்தம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது. 

அதே போன்று கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →