தமிழ்நாடு

புதுவை அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசுத் தொகை அறிவிப்பு

DIN

புதுச்சேரி: தீபாவளி பண்டிகையையொட்டி புதுவை அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுவை மாநிலத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், தலா 1,000 ரூபாயும், கட்டடத் தொழிலாளர்களுக்கு தலா 3,000 ரூபாயும், தீபாவளி பரிசுத் தொகையாக வழங்கப்படும் என புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் வியாழக்கிழமை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இதன்மூலம் புதுவை மாநிலத்தில் உள்ள ஒரு லட்சத்து 25 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கூப்பன் மூலம் தீபாவளி பரிசுத் தொகை வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தினத்தையொட்டி சாலை விழிப்புணா்வு ஊா்வலம்

அதியமான் கோட்டையில் தேய்பிறை அஷ்டமி பெருவிழா

குருப் பெயா்ச்சி: கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

‘நான் முதல்வன்’ திட்டத்தில் மாநில அளவில் நாமக்கல் முதலிடம்: ஆட்சியா் பாராட்டு

பொத்தனூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT