தமிழ்நாடு

அரசு கலைக் கல்லூரிகளில் 25% கூடுதல் இடங்கள்

DIN

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 25 சதவிகித மாணவர்களை கூடுதலாக சேர்க்க உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அறிவ்யல் பாடப்பிரிவுகளில் ஆய்வக வசதிக்கேற்ப கூடுதலாக 25 சதவிகிதம் மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம்.

கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக் கழகங்களிடம் கல்லூரிகள் அனுமதி பெற வேண்டும் எனவும் உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

SCROLL FOR NEXT