முகப்பு
தமிழ்நாடு

அரசு கலைக் கல்லூரிகளில் 25% கூடுதல் இடங்கள்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 25 சதவிகித மாணவர்களை கூடுதலாக சேர்க்க உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
அரசு கலைக் கல்லூரிகளில் 25% கூடுதல் இடங்கள்
பகிர்:

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 25 சதவிகித மாணவர்களை கூடுதலாக சேர்க்க உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அறிவ்யல் பாடப்பிரிவுகளில் ஆய்வக வசதிக்கேற்ப கூடுதலாக 25 சதவிகிதம் மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம்.

கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக் கழகங்களிடம் கல்லூரிகள் அனுமதி பெற வேண்டும் எனவும் உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →