தமிழ்நாடு

‘அதிமுக ஆட்சியில் ஈயம், பித்தளையாக இருந்த மின்சாரத்துறை’: திமுக எம்எல்ஏ

DIN

அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை ஈயமும், பித்தளையுமாக இருந்ததாக சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் பரந்தாமன் செவ்வாய்க்கிழமை விமரிசித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் பேசிய எழும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் பரந்தாமன், மின்சாரத்துறையை அதிமுக கையாண்டது குறித்து முன்னாள் அமைச்சர் தங்கமணியை மறைமுகமாக விமரிசித்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், தங்கமும், மணியுமாக இருக்க வேண்டிய மின்சாரத்துறையானது அதிமுக ஆட்சியில் ஈயமும், பித்தளையுமாக இருந்தது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT