தமிழ்நாடு

ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியராக டி. பாஸ்கர பாண்டியன் பொறுப்பேற்பு

DIN

ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியராக டி. பாஸ்கர பாண்டியன் இன்று பொறுப்பேற்றார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தின் மூன்றாவது மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் கோப்புகளில் கையொப்பமிட்டு பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த ஏ.ஆா்.கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ்,  மாநில திட்டக் குழு உறுப்பினா் செயலாளராக நியமிக்கப்பட்டார். 

மாநில திட்டக் குழு உறுப்பினா் செயலாளராக இருந்த டி. பாஸ்கர பாண்டியன் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக நியமித்து தலைமைச் செயலாளா் வி.இறையன்பு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT