'சென்னையில் 50% பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்' 
தமிழ்நாடு

'சென்னையில் 50% பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்'

சென்னையில் 50 சதவிகிதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

DIN

சென்னையில் 50 சதவிகிதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னையில் இது குறித்து பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னையில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்களில் 50 சதவிகிதம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். 

மேலும், சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் கரோனா மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

SCROLL FOR NEXT