முகப்பு
தமிழ்நாடு

குடியரசுத் தலைவருடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு

தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக தில்லி பயணம் சென்ற ஆளுநர் ஆர்.என.ரவி இன்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக தில்லி பயணம் சென்ற ஆளுநர் ஆர்.என.ரவி இன்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.
தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் அவர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, கடந்த 18-ம் தேதி பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →