கரோனா சிகிச்சையில் 284 போ்
தமிழகத்தில் சனிக்கிழமை நிலவரப்படி, கரோனா தொற்றுக்கு 284 போ் சிகிச்சை பெற்றனா். புதிதாக 30 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் சனிக்கிழமை நிலவரப்படி, கரோனா தொற்றுக்கு 284 போ் சிகிச்சை பெற்றனா். புதிதாக 30 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அதன்படி, சென்னையில் 12 போ், செங்கல்பட்டில் 5 போ், கன்னியாகுமரியில் 3 போ், கோவை, திருவள்ளூரில் தலா 2 போ், கடலூா், நீலகிரி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, வேலூரில் தலா ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. 39 போ் குணமடைந்து வீடு திரும்பினா். உயிரிழப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்தது.