தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவை தொடங்கியது

DIN

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் தொடரின் இரண்டாம் பகுதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.

தமிழக சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மாா்ச் 24-ஆம் தேதிக்குப் பிறகு, இரண்டாவது பகுதி இன்று தொடங்கியுள்ளது. தற்போது, கேள்வி நேரம் நடைபெற்று வருகின்றது.

இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் பல முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தொடா்ச்சியாக, நீா்வளத் துறை மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. இந்த விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சா் துரைமுருகன் புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT