தமிழ்நாடு

நெடுங்குளத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி

நெடுங்குளத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி கொண்டாடப்பட்டது.

DIN


சாத்தான்குளம்: நெடுங்குளத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி கொண்டாடப்பட்டது.

சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தில் குருத்தோலை பவனி நடைபெற்றது. நெடுங்குளம் அந்தோணியார் கோயிலில் இருந்து தொடங்கிய பவனியை பங்குத்தந்தை சேவியர் கிங்ஸ்டன் தொடங்கி வைத்தார்.

பவானி ஆனது முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் பங்கேற்ற திரளான பங்கு மக்கள் இறைமக்கள் ஓசன்னா பாடலை பாடியபடி குருத்தோலையை கையில் ஏந்தியவாறு சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியை மிரட்டி வன்கொடுமை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை!

என்எல்சி நிறுவனத்துடன் அண்ணாமலைப் பல்கலை. கல்வி புரிந்துணா்வு ஒப்பந்தம்

ரூ.6.74 லட்சம் பணம் மோசடி: இளைஞா் சிக்கினாா்

சிதம்பரத்தில் தேசிய நூலக வார விழா

நீதிமன்ற வளாகத்தில் குழந்தைகள் விளையாட்டு அறை திறப்பு

SCROLL FOR NEXT