தமிழ்நாடு

மும்மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் ஏற்க மாட்டோம்: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

DIN


சென்னை: தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். மும்மொழி கொள்கையை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். 

சென்னையில் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கூறியதுபோல் தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். 

தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழும் ஆங்கிலமும்தான். மும்மொழி கொள்கையை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். 

மேலும் தமிழை பிரதமர் மோடியே சுட்டிக் காட்டி பேசி அதன் பெருமையை ஒப்புக் கொண்டுள்ளார் என்று ஜெயகுமார் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT