தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 39 பேருக்கு கரோனா

தமிழகத்தில் மேலும் 39 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

DIN

தமிழகத்தில் மேலும் 39 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று(ஏப்ரல்-20) 31 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று மேலும் 39 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது.

38 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் மட்டுமே புதிதாக தொற்று பதிவாகியுள்ளது.

மேலும், இன்று சென்னையில் மட்டும் கரோனாவால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT