முகப்பு
தமிழ்நாடு

அதிகரிக்கும் கரோனா: மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்க உத்தரவு

தமிழகத்தில் கரோனா தொற்று முன்னெச்சரிக்கையாக அனைத்து  மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

தமிழகத்தில் கரோனா தொற்று முன்னெச்சரிக்கையாக அனைத்து  மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் அனைத்து மருத்துவமனைகளிலும் மீண்டும் கரோனா வார்டுகளை மறுகட்டமைப்பு செய்ய தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →