தமிழ்நாடு

அதிகரிக்கும் கரோனா: மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்க உத்தரவு

தமிழகத்தில் கரோனா தொற்று முன்னெச்சரிக்கையாக அனைத்து  மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் கரோனா தொற்று முன்னெச்சரிக்கையாக அனைத்து  மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் அனைத்து மருத்துவமனைகளிலும் மீண்டும் கரோனா வார்டுகளை மறுகட்டமைப்பு செய்ய தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீலாம்பரி என்ற தலைப்பில் படையப்பா -2... ரஜினி கொடுத்த மாஸ் அப்டேட்!

அண்ணாமலை மீண்டும் தில்லி பயணம்!

ராணுவத்தில் உயிரி எரிபொருள் பயன்பாடு! அதிகாரப்பூர்வ தொடக்கம்!

அபிஷேக் சர்மாவின் விக்கெட் எங்களுக்கு மிகவும் முக்கியம்: மார்க்ரம்

கோவா களிப்பு... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT