தமிழ்நாடு

'கரோனா கட்டுப்பாடுகள் இருக்காது... அலட்சியம் வேண்டாம்'

DIN

கடுமையான விதிமுறைகள் விதிக்கப்படாது என்பதால் மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். 

சென்னை அருகே ஆவடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. ஆனால், மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனக் கூறினார். 

எனினும், கரோனா விதிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்திய அவர், தமிழகத்தில் உருமாறிய எக்ஸ்இ வகை கரோனா பாதிப்பு இல்லை எனக் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

SCROLL FOR NEXT