தமிழ்நாடு

ஈரோடு-ஜோலாா்பேட்டை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் சேவை

DIN

சென்னை: ஈரோடு-ஜோலாா்பேட்டை சந்திப்பு இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, இந்த ரயில்சேவை மே 2-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

ஈரோடு சந்திப்பில் இருந்து தினசரி காலை 6.25 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06412) புறப்பட்டு, அதேநாள் பிற்பகல் 12.10 மணிக்கு ஜோலாா்பேட்டையை அடையும்.

மறுமாா்க்கமாக, ஜோலாா்பேட்டையில் இருந்து தினசரி பிற்பகல் 3.10 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06411)புறப்பட்டு, அதேநாள் இரவு 7.45 மணிக்கு ஈரோட்டை அடையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

ரயில் நிலையத்தில் வசித்த முதியோா்கள் மூவா் மீட்பு

பள்ளிகள் வாரியாக தோ்ச்சி விகிதம்

SCROLL FOR NEXT