தமிழ்நாடு

சாலையில் நடந்துவந்த காட்டுயானை.. காரை தாக்கி சேதப்படுத்தியது

DIN

கூடலூர் : நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இன்று காலை சாலையில் நடந்து வந்த காட்டு யானை, அங்கிருந்த கார் ஒன்றை தாக்கி சேதப்படுத்தியது.

கல்லிங்கரை -பாடந்தொரை நெடுஞ்சாலையில் நடந்துவந்த யானை சாலையோரம் நிறுத்தியிருந்த காரை தாக்கி சேதப்படுத்தியது. அந்த சம்பவத்தை பார்த்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பயந்து ஓடினர்.

ஆனால் இது எதையும் கண்டுகொள்ளாத யானை சாலையிலேயே நடந்து சென்றது. தகவலறிந்த வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டிவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT