முகப்பு
தமிழ்நாடு

விதிகளை மீறிய கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை நிறுத்த சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி கட்டப்பட்ட 2665 கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை நிறுத்த சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி கட்டப்பட்ட 2665 கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை நிறுத்த சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை மாநகராட்சிகுட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றியும், விதிகளை மீறியுள்ள 2665 கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கட்டுமானப் பணிகளில் விதிமீறல்களை சரிசெய்யவில்லை எனில் 2403 கட்டுமான இடங்களுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →