தமிழ்நாடு

திருவண்ணாமலை: பள்ளிச் சிறுமியை பலாத்காரம் செய்த தாளாளர் கைது

DIN


திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டுப் பகுதியில் தனியார் பள்ளியில் படித்து வந்த யுகேஜி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளித் தாளாளர் காமராஜ் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே காமராஜின் மனைவி பிரபாவதி தனியார் பள்ளி நடத்தி வருகிறார். இந்தப் பள்ளியில் படித்த வந்த யுகேஜி சிறுமியை, பிரபாவதியின் கணவர் காமராஜ் பாலியல் பலாத்காரம் செய்ததாக, சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரையடுத்து, காமராஜைப் பிடிக்க காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில், தூத்தக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பள்ளிச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமராஜ் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT