தமிழ்நாடு

'மாண்டஸ்' புயல்: பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

DIN

'மாண்டஸ்' புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

படிக்ககரையை கடக்கும் மாண்டஸ்: 20 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
 
தேர்வு நடைபெறும் தேதி பின்னர் வெளியிடப்படும் என பல்கலைக்கழகளின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதேபோன்று புயல் காரணமாக பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 16-ம் தேதி பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் போர் முடிவுக்கு வருகிறதா? ஐ.நா. பொதுச் செயலர் விடியோ வெளியீடு

வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு: கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

ஸ்டார் முதல்நாள் வசூல் இவ்வளவா?

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பா? அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்!

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT