கோப்புப்படம் 
தமிழ்நாடு

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு: தீர்ப்பு ஒத்திவைப்பு

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வற்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DIN

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வற்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ரவி என்பவர் தொடர்ந்த வழக்கை டிசம்பர் மாதம் 19 ஆம் தேதிக்கு தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

வீட்டு உரிமையாளர் ஆதாரை மட்டுமே இணைக்க முடியும் என்பதால் வாடகைதாரருக்கு மானியம் கிடைக்காது என்று மனுதாரர் தரப்பு தெரிவித்தது. ஆதாரை இணைப்பது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலை பெறவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் புகார் தெரிவித்தது.

வாடகைதாரர்கள் மானியம் பெறுவது உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் இடையிலான பிரச்னை. அனைத்து ஒப்புதலையும் பெற்ற பிறகே ஆதார் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவித்தது.

இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடிகால் மாஸ்டா் பிளான் திட்டத்திற்கான நிதியுதவிக்கு உலக வங்கியை நாடும் தில்லி அரசு

3.2.1976: சென்னை கோட்டையில் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை

காங்கயத்தில் ரூ.73 ஆயிரத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

வெறுப்பைக் கைவிடுங்கள்; இணைந்து செயல்படுவோம்: காங்கிரஸுக்கு பாஜக அழைப்பு

சொத்து வரி மன்னிப்புத் திட்டம் பிப்.28 வரை நீட்டிப்பு: எம்சிடி

SCROLL FOR NEXT