அரசு அலுவலகங்களில் சிசிடிவி கேமரா கோரிய மனு தள்ளுபடி 
தமிழ்நாடு

அரசு அலுவலகங்களில் சிசிடிவி கேமரா கோரிய மனு தள்ளுபடி

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்துமாறு உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

DIN


மதுரை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்துமாறு உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் சிசிடிவி கேமரா பொருத்தக் கோரிய மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொது நலன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இரண்டு ஆண்டுகளுக்கு ரமேஷ் வழக்குத் தொடரவும் தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அரசு அதிகாரிகளின் சொத்துக்களை முடக்கக் கோரிய கே.கே. ரமேஷின் மனுவும்  தள்ளுபடி செய்யப்பட்டது.

பொது நல வழக்குகளை முறையாகத் தாக்கல் செய்ய வில்லை. விளம்பரத்துக்காக பொது நல வழக்குகள் தொடரப்படுவதாகக் கூறி ரமேஷுகு 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

பிகார் தேர்தலில் ராகுலின் தாக்கம் பெரிய பூஜ்ஜியம்: ரிதுராஜ் சின்ஹா

கலை சுதந்திரமா? வன்முறை வணிகமா? கேள்விக்குள்ளாகும் லோகேஷ் - அருண் மாதேஸ்வரன்!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை! அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!

2026 பொங்கல் பண்டிகை! அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!!

SCROLL FOR NEXT