தில்லி தமிழ்நாடு இல்லத்தின் ஆணையர் அதுல்ய மிஸ்ரா
தில்லி தமிழ்நாடு இல்லத்தின் ஆணையர்/கூடுதல் தலைமைச் செயலாளராக அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
தில்லி தமிழ்நாடு இல்லத்தின் ஆணையர்/கூடுதல் தலைமைச் செயலாளராக அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு இல்ல ஆணையராக இருந்த ஜக்மோகன் சிங் ராஜூ அண்மையில் விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது அந்த பொறுப்புக்கு அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு தலைமைச் செயலர் வெ.இறையன்பு பிறப்பித்துள்ளார்.