நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: துணை ராணுவப் படையை பணியமர்த்த கோரிய வழக்குகள் முடித்துவைப்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் துணை ராணுவப் படையை பணியமர்த்த கோரிய வழக்குகளை உயர்நீதிமன்றம் முடித்வைத்தது.
தமிழ்நாடுநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: துணை ராணுவப் படையை பணியமர்த்த கோரிய வழக்குகள் முடித்துவைப்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் துணை ராணுவப் படையை பணியமர்த்த கோரிய வழக்குகளை உயர்நீதிமன்றம் முடித்வைத்தது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் துணை ராணுவப் படையை பணியமர்த்த கோரிய வழக்குகளை உயர்நீதிமன்றம் முடித்வைத்தது.
தமிழகத்தில் உள்ள நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக சனிக்கிழமை தோ்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 57 ஆயிரத்து 778 போட்டியிடுகின்றனா். பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22ஆம் தேதி 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் துணை ராணுவப் படையை பணியமர்த்த வேண்டும் என அதிமுக உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால் இந்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
பணப்பட்டுவாடா, பரிசு விநியோகம் தொடர்பாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கவில்லை என இந்த வழக்குகள் தொடரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.