தமிழ்நாடு

கீழ்குந்தா பேரூராட்சி: ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்

DIN

கீழ்குந்தா பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க. 8 இடங்கள், காங்., 3 இடங்கள், அ.தி.மு.க. ஒரு இடம்,  பா.ஜ., கட்சி  ஒரு இடம், சுயே., வேட்பாளர்கள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர்.  

தி.மு.க. கீழ்குந்தா பேரூராட்சியை கைப்பற்றியது. 15-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் காஞ்சனா 67 வாக்குகள் பெற்றார். தி.மு.க. வேட்பாளர் நாகம்மா 68 வாக்குகள் பெற்று ஒரு ஓட்டு வித்தியாசத்தில்  வெற்றி பெற்று உள்ளார். 

ஒரு ஓட்டு வித்தியாசத்தால் நாகம்மாள் வெற்றி பெற்றது ஓட்டு எண்ணும் மையத்தில் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT