கீழ்குந்தா பேரூராட்சி: ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் 
தமிழ்நாடு

கீழ்குந்தா பேரூராட்சி: ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்

கீழ்குந்தா பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க. 8 இடங்கள், காங்., 3 இடங்கள், அ.தி.மு.க. ஒரு இடம்,  பா.ஜ., கட்சி  ஒரு இடம், சுயே., வேட்பாளர்கள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர்.  

DIN

கீழ்குந்தா பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க. 8 இடங்கள், காங்., 3 இடங்கள், அ.தி.மு.க. ஒரு இடம்,  பா.ஜ., கட்சி  ஒரு இடம், சுயே., வேட்பாளர்கள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர்.  

தி.மு.க. கீழ்குந்தா பேரூராட்சியை கைப்பற்றியது. 15-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் காஞ்சனா 67 வாக்குகள் பெற்றார். தி.மு.க. வேட்பாளர் நாகம்மா 68 வாக்குகள் பெற்று ஒரு ஓட்டு வித்தியாசத்தில்  வெற்றி பெற்று உள்ளார். 

ஒரு ஓட்டு வித்தியாசத்தால் நாகம்மாள் வெற்றி பெற்றது ஓட்டு எண்ணும் மையத்தில் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT