தமிழ்நாடு

உசிலம்பட்டி: 2-வது முறையாக நகர்மன்றத் தலைவராகிறார் பழனியம்மாள்

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணப்பட்ட நிலையில் திமுக 12 இடங்களிலும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

திமுக கட்சியினர் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் மீண்டும் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு பழனியம்மாள் தேர்வாகிறார்.

இவர் கடந்த 2007 மற்றும் 2011 வரை நகரமன்றத் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நெல்லை பழமொழிகள்’ நூல் வெளியீடு

நெல்லையில் நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நெல்லை நீதிமன்றம் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன்

நெல்லையில் 106.1 டிகிரி வெயில்

களக்காடு மீரானியா பள்ளி 98% தோ்ச்சி

SCROLL FOR NEXT