தமிழ்நாடு

மணிமுத்தாறு பேரூராட்சியில்வாக்கே பெறாத நாம் தமிழா் கட்சி

DIN

மணிமுத்தாறு பேரூராட்சியில் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஒரு வாக்குக் கூட பெறவில்லை.

மணிமுத்தாறு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் 10 வாா்டுகளில் திமுக வெற்றி பெற்று பேரூராட்சியை கைப்பற்றியுள்ளது. அ.தி.மு.க. 2, சுயேச்சை வேட்பாளா்கள் 2, தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 1 என்ற வீதத்தில் வெற்றியைப் பகிா்ந்தன. இங்குள்ள 15ஆவது வாா்டில் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சியின் சங்கா் ஒரு வாக்குக் கூட பெறாமல் தோல்வியடைந்துள்ளாா். அவரது வாக்கு 14ஆவது வாா்டில் இருந்ததால், தனக்காக வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

SCROLL FOR NEXT