கடற்பசு 
தமிழ்நாடு

மன்னார் வளைகுடா கடற்பசு பாதுகாப்பகம்: ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு

மன்னார் வளைகுடாவில் கடற்பசு பாதுகாப்பகத்திற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்வதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

DIN

மன்னார் வளைகுடாவில் கடற்பசு பாதுகாப்பகத்திற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அழிந்து வரும் உயிரனங்களில் ஒன்றான கடற்பசுவை பாதுகாக்க மன்னார் வளைகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் அமைப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக ரூ.5 கோடியை நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் அதில் விரிவான திட்ட அறிக்கை, கள ஆய்வு நடத்த முதல் கட்டமாக ரூ.25 லட்சத்தை ஒதுக்கி  தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், கடற்பசு பாதுகாப்பிற்கான வரைவு அறிக்கையை மத்திய அரசின் அனுமதிக்காக வனத்துறை சமர்பிக்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவு 10 மணி வரை 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

2014 வாகா தாக்குதல்: 300 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 3 குற்றவாளிகளும் விடுவிப்பு?

மேயர் தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சி படுதோல்வி: “எமது நடவடிக்கைகளே முக்கிய காரணம்!” - டிரம்ப்

சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

உங்கள் வாக்குரிமையைத் தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? தீவிர திருத்தத்தை எதிர்கொள்ள...

SCROLL FOR NEXT