தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த மதிமுக

DIN

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெற்றதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வையாபுரி மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

நடந்து முடிந்த தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

இந்நிலையில் மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வையாபுரி முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். 

இந்த சந்திப்பின்போது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT