போகிப் பண்டிகை 
தமிழ்நாடு

போகிப் பண்டிகை: சென்னையை சூழ்ந்த புகை மூட்டம்

தமிழகம் முழுவதும் இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகை மூட்டம் சூழ்ந்து கொண்டது.

DIN

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகை மூட்டம் சூழ்ந்து கொண்டது.

சென்னை புஷ்பா நகரில் போகி கொண்டாட்டம்

இதையும் படிக்க.. பூஸ்டர் தடுப்பூசி பெயரில் புதிய மோசடி: மக்களே எச்சரிக்கை

அதிகாலை முதலே பொதுமக்கள் பலரும் தங்கள் வீட்டு வாயிலில், பழைய பொருள்களை போகியிலிட்டு எரிக்கத் தொடங்கினர். சிறார்கள் பலரும் மேளத்தை இசைத்து, பாடல்கள் பாடி போகிப் பண்டிகையை வெகு உற்சாகமாகக் கொண்டாடினர்.

சென்னை சாலைகளில் சூழ்ந்த புகைமூட்டம் - நெல்சன் மாணிக்கம் சாலை.

போகிப் பண்டிகையின்போது ஏராளமானோர் போகி கொளுத்துவதால், புகை சூழ்ந்து கொண்டது. ஏற்கனவே பனி மூட்டம் இருந்த நிலையில், அதனுடன் புகைமூட்டமும் சேர்ந்து கொண்டது.

போகி புகை மற்றும் பனிமூட்டம் காரணமாக ரயில்கள் மிகவும் தாமதமாக சென்றன - ஆவடி பகுதி

காலையில் கடுமையான புகைமூட்டம் காரணமாக, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். ரயில்களும் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு சுற்றுலா

ஜன.10-இல் படிப்புதவி தோ்வு

கலைஞா் கைவினைத் திட்டம் : ரூ1.63 கோடி கடன்

நாகை துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

குண்டா் சட்டத்தில் 2 இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT