தமிழ்நாடு

புதுவையில் ஒரேநாளில் 1,849 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,849 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், 

புதுவையில் சமீப காலமாக கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இன்று புதிதாக 1,894 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 1,42,559 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும்  3 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் உயிரிழப்பு 1,896 ஆக உள்ளது. 

இதில், தற்போது 11,344 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரேநாளில் 895 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து, மொத்தம் 1,29,319 பேர் குணமடைந்துள்ளனர். 

மாநிலத்தில் இதுவரை  15,08,290 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT