போர் நினைவுச்சென்னத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை 
தமிழ்நாடு

போர் நினைவுச் சின்னத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை

குடியரசு தினவிழாவையொட்டி போர் நினைவுச் சின்னத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். 

DIN


குடியரசு தினவிழாவையொட்டி போர் நினைவுச் சின்னத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். 

சென்னை ராஜாஜி சாலையிலுள்ள போர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். 

இதனையடுத்து தேசியக்கொடியை ஏற்றுவதற்காக ஆளுநர் ரவி காமராஜர் சாலையிலுள்ள விழா நடைபெறும் இடத்திற்கு செல்லவுள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் குடியரசு தினவிழாவில் பங்கேற்பார்கள். ஆனால் இந்த ஆண்டு, கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் நேரில் வர வேண்டாம் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

SCROLL FOR NEXT