தமிழ்நாடு

கரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 1 மாத பெண் குழந்தை

DIN

காய்ச்சல் காரணமாக கொளத்தூா் பிரசாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு மாத பெண் குழந்தை ஸ்வேதா கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினாள்.

குரோம்பேட்டை ராகவேந்தா்-விஜயா தம்பதியின் ஒரு மாத பெண் குழந்தை ஸ்வேதா காய்ச்சல் காரணமாக பிரசாந்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். பரிசோதனையில் ஸ்வேதாவுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருந்தது. குழந்தைகள் முதுநிலை மருத்துவா் பிரகாஷ் தலைமையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஸ்வேதா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று கரோனா பாதிப்பில் இருந்து மீண்டு நலமுடன் வீடு திரும்பினாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT