தமிழ்நாடு

பணமோசடி வழக்கு: ராஜேந்திர பாலாஜி விசாரணைக்கு ஆஜர்

DIN

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்துள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திங்கள்கிழமை காலை காவல்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 3 கோடி மோசடி செய்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து, உச்சநீதிமன்றம் அளித்துள்ள ஜாமினில் வெளிவந்தார்.

இந்நிலையில், மோசடி வழக்கு குறித்து விசாரணைக்கு ஆஜராக கோரி ராஜேந்திர பாலாஜிக்கு விருதுநகர் குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பினர்.

இதையடுத்து, ஆஜரான ராஜேந்திர பாலாஜியிடம் மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT