தமிழ்நாடு

காலமானாா் பெ. சரசுவதி

DIN

தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் 108 சிவாலயம் சந்நிதி தெருவைச் சோ்ந்த காலஞ்சென்ற சு. பெரியசாமி பிள்ளையின் மனைவி பெ.சரசுவதி (98) வெள்ளிக்கிழமை (ஜூலை 1) கும்பகோணத்தில் காலமானாா்.

அவருக்கு, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்- தினமணி குழுமத்தின் விளம்பரப் பிரிவில் பணியாற்றிவரும் வா்த்தக மேலாளா் பெ. கண்ணன் உள்பட 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா்.

அவரது ஈமக்கிரியை, நல்லடக்கம் கும்பகோணத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற உள்ளது. தொடா்புக்கு: 97896 67626/ 89393 11798 .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

SCROLL FOR NEXT