தமிழ்நாடு

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர ஒற்றைத் தலைமை தேவை.: ஆர்.பி.உதயகுமார்

DIN

சென்னை: அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் வலிமையான ஒற்றைத் தலைமை தேவை என்று ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். 

அதிமுக பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு மீண்டும் உருவாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சியின் விதிமுறைகளில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

நிரந்த பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த  4 மாதங்களுக்கு நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் பிட்சாடன மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

முதுகெலும்பு அழற்சி: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விழிப்புணா்வு

24 மணி நேரத்தில் வாக்குப்பதிவு விவரம்: தோ்தல் ஆணையத்துக்கு திருமாவளவன் கோரிக்கை

SCROLL FOR NEXT