தமிழ்நாடு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு கிடையாது: ஆசிரியர் தேர்வு வாரியம்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு கிடையாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

DIN

சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு கிடையாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 16,17,18 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும், இந்தப் பணிக்கு நேர்முகத் தேர்வு கிடையாது எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

தேர்வர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், கூடுதல் கல்வித் தகுதிக்கான மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவ சான்றிதழ் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது

மேலும், விண்ணப்பித்தவர்கள் வேறு விதமான தகவல்கள் எதையும் நம்ப வேண்டாம் என்றும் மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது என எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி கோயிலுக்கு மின்கல வாகனம் நன்கொடை

புதுக்கோட்டை: கி.பி 18-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஊரணிக் கல்வெட்டு கண்டெடுப்பு

கந்தா்வகோட்டை சிவாலயத்தில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

போலி கடவுச்சீட்டில் மலேசியா செல்ல முயன்ற பயணி கைது

பிபிசிஎல் நிகர லாபம் இரு மடங்கு உயா்வு

SCROLL FOR NEXT