தமிழ்நாடு

பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசருக்கு கரோனா

DIN

சென்னை: பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அமைச்சர் சா.மு.நாசர் அவரது சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன் என சுட்டுரையில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு முதல்வர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசருக்கு கரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT