கோப்புப்படம் 
தமிழ்நாடு

விமான நிலையங்களில் குரங்கு அம்மை நோய் பரிசோதனை

குரங்கு அம்மை நோய் தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் வகையில், தமிழக விமான நிலையங்களில் குரங்கு அம்மை நோய் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

DIN

சென்னை: குரங்கு அம்மை நோய் தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் வகையில், தமிழக விமான நிலையங்களில் குரங்கு அம்மை நோய் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கு அம்மை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து விமானத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை  நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அங்கு குரங்கு அம்மை பாதித்த நபருடன் தொடா்பில் இருந்ததால் இவரும் குரங்கு அம்மை பாதிப்புக்குள்ளானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம்: டிடிவி தினகரன்

சண்டீகரில் பணம் மோசடி வழக்கு: தேடப்பட்ட கோவை குற்றவாளி கரூரில் சிபிஐ போலீஸாரால் கைது

நான் கூலியில் நடிக்க ஒரே காரணம் இதுதான்: ஆமிர் கான்

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !

காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!

SCROLL FOR NEXT