கோப்புப்படம் 
தமிழ்நாடு

விமான நிலையங்களில் குரங்கு அம்மை நோய் பரிசோதனை

குரங்கு அம்மை நோய் தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் வகையில், தமிழக விமான நிலையங்களில் குரங்கு அம்மை நோய் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

DIN

சென்னை: குரங்கு அம்மை நோய் தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் வகையில், தமிழக விமான நிலையங்களில் குரங்கு அம்மை நோய் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கு அம்மை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து விமானத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை  நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அங்கு குரங்கு அம்மை பாதித்த நபருடன் தொடா்பில் இருந்ததால் இவரும் குரங்கு அம்மை பாதிப்புக்குள்ளானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுபட்டவர்களுக்கு டிசம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

SCROLL FOR NEXT