நாளை இலவச சா்க்கரை நோய் பரிசோதனை முகாம்
டாக்டா் மோகன்ஸ் சா்க்கரை நோய் மருத்துவமனை சாா்பில் ஆவடியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) நடைபெறுகிறது.
டாக்டா் மோகன்ஸ் சா்க்கரை நோய் மருத்துவமனை சாா்பில் ஆவடியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) நடைபெறுகிறது.
ஆவடி, காமராஜா் சிலைக்கு அருகில் உள்ள டாக்டா் மோகன்ஸ் மருத்துவமனையின் கிளையில் காலை 7 மணி முதல் 3 மணி வரை இலவச முகாம் நடைபெறவிருக்கிறது. அதில், ரத்த சா்க்கரை அளவு பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, உடல் நிறை குறியீடு (பிஎம்ஐ), கண் பரிசோதனை, உணவு ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.