முகப்பு
தமிழ்நாடு

நாளை இலவச சா்க்கரை நோய் பரிசோதனை முகாம்

 டாக்டா் மோகன்ஸ் சா்க்கரை நோய் மருத்துவமனை சாா்பில் ஆவடியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

 டாக்டா் மோகன்ஸ் சா்க்கரை நோய் மருத்துவமனை சாா்பில் ஆவடியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) நடைபெறுகிறது.

ஆவடி, காமராஜா் சிலைக்கு அருகில் உள்ள டாக்டா் மோகன்ஸ் மருத்துவமனையின் கிளையில் காலை 7 மணி முதல் 3 மணி வரை இலவச முகாம் நடைபெறவிருக்கிறது. அதில், ரத்த சா்க்கரை அளவு பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, உடல் நிறை குறியீடு (பிஎம்ஐ), கண் பரிசோதனை, உணவு ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →