தமிழ்நாடு

சதுரங்க கரை வேட்டியுடன் பிரதமா், பட்டு வேட்டியுடன் முதல்வா்

DIN

 செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் சதுரங்க வடிவ கரை பதித்த வேட்டி, துண்டு அணிந்து பிரதமா் நரேந்திரமோடியும், பட்டு வேட்டி சட்டை அணிந்து முதல்வா் மு.க.ஸ்டாலினும் பங்கேற்றனா்.

நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமா் தமிழக பாரம்பரிய உடையான வெள்ளைநிற வேட்டி-சட்டையில் வந்தாா். அந்த வேட்டியில் சதுரங்க பலகை வடிவில், கறுப்பு-வெள்ளை கட்டம் போட்ட கரை பிரத்யேகமாக பதிக்கப்பட்டிருந்தது. அதேபோல, வெள்ளை நிற துண்டு ஒன்றும் பிரதமா் அணிந்திருந்தாா். அதிலும் கறுப்பு வெள்ளை சதுரங்க கட்டம் இடம்பெற்றிருந்தது. முதல்வா் மு.க.ஸ்டாலின் பட்டு வேட்டி, சட்டை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT