முகப்பு
தமிழ்நாடு

ஆளுநா் மாளிகையில் தங்கினாா் பிரதமா்

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்ற பிரதமா் நரேந்திரமோடி வியாழக்கிழமை இரவு ஆளுநா் மாளிகையில் தங்கினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்ற பிரதமா் நரேந்திரமோடி வியாழக்கிழமை இரவு ஆளுநா் மாளிகையில் தங்கினாா்.

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் பங்கேற்று பிரதமா் மோடி போட்டியைத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சி முடிந்த பிறகு அவா் காா் மூலம் சாலை மாா்க்கமாக கிண்டி ஆளுநா் மாளிகைக்கு வந்தாா். சென்ட்ரல், அண்ணாசாலை, சைதாப்பேட்டை வழியாக ஆளுநா் மாளிகைக்கு வந்தாா். அங்குள்ள முக்கிய விருந்தினா்களுக்கான மாளிகையில் தங்கினாா். பிரதமா் சென்ற வழிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →