முகப்பு
தமிழ்நாடு

அண்ணா பல்கலை. முன்னாள் பதிவாளா் பணியிடை நீக்கம்

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா் எஸ்.கணேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா் எஸ்.கணேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

அவா் கடந்த ஜூன் 2-ஆம் தேதி ஓய்வு பெற இருந்த நிலையில் அன்றைய தினம் அவரை பணியிடை நீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழக விரிவுரையாளா் தோ்விற்கான நோ்காணல் குழுவில் கணேசன் இடம் பெற்றிருந்தாா். அப்போது விதிகளுக்குப் புறம்பாக தகுதியற்ற நபா்களைத் தோ்வு செய்ததாக கணேசன் மீதான புகாா் குறித்த விசாரணை நிலுவையில் உள்ளது. இதனால், ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →