தமிழ்நாடு

வெளிநாடுகளில் மீட்கப்பட்ட சாமி சிலைகள் சென்னை கொண்டுவரப்பட்டன

DIN

அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 10 சாமி சிலைகள் சென்னை கொண்டு வரப்பட்டன. 

தஞ்சை, நெல்லை, அரியலூர் கோயில்களில் காணாமல் போன சிலைள் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டுள்ளன. 

நடராஜர், சிவன், பார்வதி உட்பட 10 சாமி சிலைகளை வெளிநாடுகளில் இருந்து இந்திய தொல்பொருள் துறை மீட்டுள்ளது. அதன்படி தில்லியில் இருந்து சென்னை கொண்டுவரப்பட்ட 10 சிலைகளும் கும்பகோணம் சிலைக் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் முதலில் ஒப்படைக்கப்படும். பின்னர் நீதிமன்றம் மூலம் அறநிலையத்துறையிடம் 10 சாமி சிலைகளையும் காவல்த்துறையினர் ஒப்படைக்க உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT