தமிழ்நாடு

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலை அலங்கரிக்கும் பிரம்மாண்ட பொம்மை யானை

DIN

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் யானை மதுரவல்லி சுமார் 44 ஆண்டுகளாக கோவில்களில் ஆன்மிக சேவை செய்து வந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்தபின் கோயில் நந்தவனத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து சில வருடங்களுக்கு பின் நவராத்திரி கொலுவுக்காக பெரிய யானை பொம்மை வாங்கி பெருமாள் சன்னதிக்கு செல்லும் வழியில் வைக்கப்பட்டது. 

விசேஷ நிகழ்வுகளில் வைக்கப்படும் வழக்கமான யானை பொம்மையாக இருந்தாலும் அது பெருமாள் கோயிலுக்குள் இருப்பதால், இறந்த மதுரவல்லி யானை போன்றே இருப்பதாக, பெரியவர்களும், குழந்தைகளும் அதன் அருகே நின்று போட்டோ எடுத்துச் செல்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

SCROLL FOR NEXT