தமிழ்நாடு

முன்னாள் சட்டப்பேரவை தலைவர் தனபாலுக்கு கரோனா

DIN

தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் தனபாலுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று சத்தமில்லாமல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் தனபாலுக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அவர் டிவிட்டர் பதிவில், 

எனக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் இருந்துவந்த நிலையில், பரிசோதனை மேற்கொண்டதில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று தெரிய வந்தது.

மருத்துவர்கள் ஆலோசனையின்படி, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT