தமிழ்நாடு

ஆன்லைன் ரம்மிக்கு தடை:  விரைவில் அவசரச்சட்டம்? 

DIN

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசரச்சட்டம் இயற்றப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

ஆன்லைன் ரம்மி தடை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 

இந்த குழுவின் பரிந்துரை அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்னும் சற்றுநேரத்தில் சமர்ப்பிக்கிறார் 

குழுவின் பரிந்துரை அடிப்படையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை அவசரச்சட்டம் இயற்றப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. 

ஆன்லைன் ரம்மியால் பலர் பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட நிலையில் அதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT