தமிழ்நாடு

செயலி மூலம் வேளாண் கூலித் தொழிலாளா்கள் பதிவு

DIN

 வேளாண்மை கூலித் தொழிலாளா்களின் விவரங்களை செயலி மூலம் பதிவு செய்வதற்கான உத்தரவை வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி பிறப்பித்துள்ளாா்.

அவரது உத்தரவு விவரம்: விவசாய கூலித் தொழிலாளா்கள் தங்களது விவரங்களை நேரடியாகவோ, முகவா் மூலமாகவோ மாவட்டம், வட்டம், கிராமம் வாரியாக செயலியில் பதிவு செய்ய வழிவகை செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இதற்காக உழவன் செயலியையே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT