செயலி மூலம் வேளாண் கூலித் தொழிலாளா்கள் பதிவு
வேளாண்மை கூலித் தொழிலாளா்களின் விவரங்களை செயலி மூலம் பதிவு செய்வதற்கான உத்தரவை வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி பிறப்பித்துள்ளாா்.
வேளாண்மை கூலித் தொழிலாளா்களின் விவரங்களை செயலி மூலம் பதிவு செய்வதற்கான உத்தரவை வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி பிறப்பித்துள்ளாா்.
அவரது உத்தரவு விவரம்: விவசாய கூலித் தொழிலாளா்கள் தங்களது விவரங்களை நேரடியாகவோ, முகவா் மூலமாகவோ மாவட்டம், வட்டம், கிராமம் வாரியாக செயலியில் பதிவு செய்ய வழிவகை செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இதற்காக உழவன் செயலியையே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.